காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததைஅடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 553 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 16 ஆயிர...
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகாவைவிட தமிழகத்துக்குத்தான் அதிகப் பயன் கிடைக்கும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் மாநகராட்சி எரிவாயு...
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 6,598 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,284 கன அட...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர், கிழக்குப்பகுதியில் உள்ள காரனூர் கிராமம் வரை வந்து சேர்கிறது.
இந்நிலையில், கோமுகி ...
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டபோது 16 கண் மதகு அருகே வெவ்வேறு மண் திட்டுகளில் ஐந்து நாய்கள் சிக்கிக்கொண்டதை அறிந்த மாவட்ட நிர்வாகம், நாய்களுக்கு ட்ரோன் மூலம் பிரியாணி மற்றும் பிஸ்க...
மேட்டூர் அணையின் உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதியில் சிக்கிய நாய் - ட்ரோன் மூலம் உணவளித்த இளைஞர்கள்
மேட்டூர் அணையின் 16 கண் மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் அங்குள்ள மேடான பகுதியில் சிக்கிக் கொண்டு கடந்த 3 நாட்களாக உணவில்லாமல் தவித்த நாய்க்கு இளைஞர்கள் சிலர் ட்ரோன் மூலம் பிஸ...
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு...